Public Servant demonstration

img

நாகப்பட்டினத்தில் அரசு ஊழியர் ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறையில் ஊதியப் பட்டியல்கள் கால தாமதாவதற்கும் குளறுபடியாவ தற்கும் கருவூலத் துறை ஊழியர்கள் மீது பழி போடக் கூடாது என்று கண் டித்து அரசு ஊழியர் சங்கம் சார்பில் நாகை மாவட்டக் கருவூல அலுவலகம் முன்பு, செவ்வய்கிழமை மாலை கண் டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.